துதிக்கு பாத்திரரே

 

துதிக்கு பாத்திரரே

எல்லா கனத்திற்கும் பாத்திரரே –(2)

மகிமைக்கு பாத்திரரே --2

நீரே என் இயேசுவே – ஓஹோ நீரே என் இயேசுவே

 

     தேவாட்டுக்குட்டியே உம் இரத்தத்தால்

     மீட்டுகொண்டீரையா – (2)

     புதுப்பாடல்பாடியே போற்றுவேன்

     எந்தன் கன்மலையே – (2)

 

அன்பு கூர்ந்து எனை தேடி வந்தீர்

பிள்ளையாயென்னை மாற்றி மகிழ்ந்தீர்; - (2)

மகிமையும் மாட்சிமையும்

செலுத்தியே துதி;த்திடுவோம் (2) -- தேவாட்டுக்குட்டியே

 

 

இரத்தம் சிந்தி என் பாவம் தீர்த்தீர்

முள்முடி சு10டி என்சாபம் மாற்றினீர் (2)

வல்லமையும் ஸ்தோத்திரமும்

செலுத்தியே துதி;த்திடுவோம் - தேவாட்டுக்குட்டியே

 

 

எக்காளம் தொனிக்க மீண்டும் நீர் வருவீர்

உம்மோடு என்னையும் சேர்த்து கொள்ளுவீர் -(2)

ஐசுவரியமும்لل கனம்பெலனும்

செலுத்தியே துதி;த்திடுவோம்; - (2) - தேவாட்டுக்குட்டியே