துதிக்கு
பாத்திரரே
துதிக்கு பாத்திரரே
எல்லா கனத்திற்கும் பாத்திரரே (2)
மகிமைக்கு பாத்திரரே --2
நீரே என் இயேசுவே ஓஹோ நீரே என் இயேசுவே
தேவாட்டுக்குட்டியே உம் இரத்தத்தால்
மீட்டுகொண்டீரையா (2)
புதுப்பாடல்பாடியே போற்றுவேன்
எந்தன் கன்மலையே (2)
அன்பு கூர்ந்து எனை தேடி வந்தீர்
பிள்ளையாயென்னை மாற்றி மகிழ்ந்தீர்; - (2)
மகிமையும் மாட்சிமையும்
செலுத்தியே
துதி;த்திடுவோம்
(2) -- தேவாட்டுக்குட்டியே
இரத்தம் சிந்தி என் பாவம் தீர்த்தீர்
முள்முடி சு10டி என்சாபம் மாற்றினீர் (2)
வல்லமையும் ஸ்தோத்திரமும்
செலுத்தியே துதி;த்திடுவோம் - தேவாட்டுக்குட்டியே
எக்காளம் தொனிக்க மீண்டும் நீர் வருவீர்
உம்மோடு என்னையும் சேர்த்து கொள்ளுவீர் -(2)
ஐசுவரியமும்لل கனம்பெலனும்
செலுத்தியே துதி;த்திடுவோம்; - (2) - தேவாட்டுக்குட்டியே